பார்த்துக் கொண்டிருக்கும் போதே
கைகளிலிருந்து நழுவி
தலைகுப்புறத்
தரையில் வீழும்
சிறு குழந்தையைப் போலத்தான்
நிகழ்ந்து விடுகிறது
நம் மரணம்.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
கைகளிலிருந்து நழுவி
தலைகுப்புறத்
தரையில் வீழும்
சிறு குழந்தையைப் போலத்தான்
நிகழ்ந்து விடுகிறது
நம் மரணம்.
கடலில் வீழும் மழைத்துளி போன்றவை
குழந்தைகள்.
மழைத்துளி வீழ்ந்த கடல்கள் போன்றவர்
நாம்.