22 நவ., 2015

மரணம்

பார்த்துக் கொண்டிருக்கும் போதே
கைகளிலிருந்து நழுவி
தலைகுப்புறத்
தரையில் வீழும்
சிறு குழந்தையைப் போலத்தான்
நம் மரணமும்.