எனக்கும்
என் தொடு திரைக்கும்
இடையே
பட்டாம்பூச்சி ஒன்று
கடந்து போனது.
வர்ணம் பாரித்த
விரல் நுனியைத்தான்
வருடிக் கொண்டிருக்கிறேன்
இப்போது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக