வெளிச்சத்தில் நிழலாய்
இருளில் இருளாய்த் 
தொடருகிறாய் நீ. 
உறக்கத்தின் விழிப்பாய் 
விழிப்பின் உறக்கமாய் 
உறைகிறாய் நீ. 
இமைத் துடிப்பின் இருளுக்குள்
தேனருந்திச் சிறகடித்துக்
கிடக்கிறாய் நீ. 
பயணமாய் 
ஊர்தியாய்
சேருமிடம் 
எல்லாமாய் இருக்கிறாய் நீ. 
 
 
அருமை.
பதிலளிநீக்குArumai
பதிலளிநீக்கு