காலம் என்னும் பெரும் கிளை
கைகளின் வளைப்பில்
தாழ்ந்து சொரிந்து
மீண்ட பின்
நான் மட்டும்
நின்று கொண்டிருக்கிறேன்
பூக்களின் இடையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக