30 ஆக., 2021

காலம்

 காலம் என்னும் பெரும் கிளை

கைகளின் வளைப்பில்

தாழ்ந்து சொரிந்து 

மீண்ட பின்

நான் மட்டும்

நின்று கொண்டிருக்கிறேன்

பூக்களின் இடையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக