காலமும்
அதன் முதுகேறிய
வாழ்க்கையும்
ஓசையின்றி
தடயமின்றி
மின்னும் நேரத்தில்
வளைந்து நெகிழ்ந்து
அகன்று குறுகி
எதிர்பாரா ஓர் கணத்தில்
தீண்டி விட்டு
பின்
மறைந்தும் விடுகிறது
பாம்பைப் போல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக