தனிமை நதி
3 ஆக., 2012
கற்சிலைகள்
தீபத்தின் வெளிச்ச இருட்டில்
தன்னைத்தானே
கண்டுணர இயலாத
இக் கற்சிலைகள்
வழிபட்டுச் செல்கின்ற
மனித முகங்களில்
தன் முகம்
தேடுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக