3 ஆக., 2012

கற்சிலைகள்

தீபத்தின் வெளிச்ச இருட்டில்

தன்னைத்தானே
கண்டுணர  இயலாத
இக் கற்சிலைகள்

வழிபட்டுச் செல்கின்ற
மனித முகங்களில் 
தன் முகம்
தேடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக