3 ஆக., 2012

தவம்

சொந்தமாய் சிலுவை சும.
தூண்டுதலின்றி முட்கிரீடம் தரி.
உன்னை நீயே
சிலுவையில் அறைந்து கொள்.

தினம் தினம் உயிர்த்தெழு. 




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக