ஊனப் படுதலை
ஏற்றுக் கொள்கிறது
மரம்.
ஊனத்தின் வலியை
விழுங்கி விட்டுப்
புதுக் கிளையும்
வளர்க்கும் அது.
மரத்திற்கு உன்னை விட
ஐந்தறிவு குறைவு-
உறுப்பிழந்தால் புதிது வளர்.
உனக்கு மரத்தை விட
ஐந்தறிவு அதிகம்-
வெட்டும் கரங்களை வெட்டு.
ஏற்றுக் கொள்கிறது
மரம்.
ஊனத்தின் வலியை
விழுங்கி விட்டுப்
புதுக் கிளையும்
வளர்க்கும் அது.
மரத்திற்கு உன்னை விட
ஐந்தறிவு குறைவு-
உறுப்பிழந்தால் புதிது வளர்.
உனக்கு மரத்தை விட
ஐந்தறிவு அதிகம்-
வெட்டும் கரங்களை வெட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக