3 ஆக., 2012

வேர்கள்

மரங்கள் தங்கள்
இலைகளையும்
செடிகள் தங்கள்
மலர்களையும்
உதிர்த்துப் பழகியவை.

எனினும்

மரங்களும்
அச்செடிகளும்
என்றும் தங்கள்
வேர்களை உதிர்த்துப் பழகியதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக