மரங்கள் தங்கள்
இலைகளையும்
செடிகள் தங்கள்
மலர்களையும்
உதிர்த்துப் பழகியவை.
எனினும்
மரங்களும்
அச்செடிகளும்
என்றும் தங்கள்
வேர்களை உதிர்த்துப் பழகியதில்லை.
இலைகளையும்
செடிகள் தங்கள்
மலர்களையும்
உதிர்த்துப் பழகியவை.
எனினும்
மரங்களும்
அச்செடிகளும்
என்றும் தங்கள்
வேர்களை உதிர்த்துப் பழகியதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக